பண்புடன்

தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான இணைய இதழ்



பழைய பதிவுகளை http://old.panbudan.com என்ற சுட்டியில் காணலாம். அல்லது ஏற்கனவே உங்களிடம்  சுட்டிகள் இருந்தால் அவையும் சரியாக வேலை செய்யும்.  

அன்னையர் தினம் உருவான வரலாறு. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் …Read more »

கெட்டாலும் மேன்மக்கள்…? அம்பத்தூர் ஓ.டியில் இறங்கி, சர்வஜாக்கிரதையாக சாலையைக் கடந்து,கொஞ்சம் வியர்க்கிறவரை நடக்கிற தூரத்தில் இருந்த அந்தக் கட்டிடிட்த்தை அடைந்தபோது, வாசலில் பந்தல்போட்டிருந்த்து. ஆணும், பெண்ணுமாய் ஒவ்வொரு போலீஸ் உட்கார்ந்திருக்க, இரும்புக்கதவு பூட்டியிருந்த்து. காதிக அட்டையில் ‘வேலை நிறுத்தம்’ என்று எழுதித் தொங்க விட்டிருந்தார்கள். பஸ், ஆட்டோவெல்லாம் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது என்று சட்டு அசட்டையாக வந்து விட்டோமோ?  என்று யோசித்தபடியே ஒரு …Read more »

Himalayan Experience – 1 குட்டி நண்பர்களே, என்ன ஊர் சுற்ற தயாரா? இப்போது உங்களை அழைத்துச் செல்லப்போவது இமயமலைக்கு. இமயமலை எங்கே இருக்கின்றது தெரியுமா? அதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? அதன் சிறப்பு அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா?இதோ உங்களுக்கான தகவல்களும் அந்த பயண அனுபவமும். எப்படி உருவானது? இமயமலை தான் உலகத்தின் மிக இளமையான …Read more »